நீங்களே சுதந்தரமாக யோசிப்பதற்கான வழி

நீங்களே சுதந்தரமாக யோசிப்பதற்கான வழி

சுருக்கம்

"பாபிலோன்" என்கிற குறியீட்டுப்பெயரையுடைய ஓர் ஆபத்தான மார்க்க சக்தியைப்பற்றி இறைவனின் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்துள்ளனர். தீர்க்கதரிசனத்தின்படி, இந்தச் சக்தி நம்மைக் கட்டாயப்படுத்தியும், மயக்கியும் தவறான வழிபாட்டிற்குள் நடத்த முயற்சிக்கும். நாமே சிந்தித்து, இறைவன் வெளிப்படுத்தியுள்ள வார்த்தைமேல் உறுதியான பற்று வைப்பதன்மூலம்மட்டுமே நாம் பாதுகாப்பைக் காணமுடியும். உலகளாவிய நெருக்கடி நேரத்தில் நாம் ஞானமும் சிந்தனையுமிக்க விசுவாசிகளாக இருப்பதற்கு நம் மனதை எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்று இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

12 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover