துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

சுருக்கம்

இன்று பலர் தவறாகவும் முறைகேடாகவும் நடத்தப்படுகிறார்கள். இயேசுவும் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார். ஆனால், அவர் மற்றவர்களுக்கு உதவினார்; அவர்களைக் குணப்படுத்தினார்; சிறந்த வழியைக் காண்பித்தார். சிலர் அவரை வெறுத்து, அவரைக் கொன்றனர்; ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் உயிர்பெற்று, பரலோகத்திலுள்ள தம் பிதாவிடம் திரும்பினார். இந்தத் துண்டுப்பிரசுரம் இயேசுவின் வாழ்க்கையையும், அவர் அடைந்த துன்பங்களையும் சுருக்கமாகச் சொல்கிறது; நமது உடைந்த இதயங்களைக் குணப்படுத்துவதற்காக அவர் கொடுத்த வாக்குறுதியையும் சொல்கிறது.

பதிவிறக்கம்செய்

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover